அழகன் முருகன் அப்பனுக்கு பாடம் சொன்ன எங்கள் சுப்பையா குருவே உன்தாள்பணிவோருக்குவளமும்நலமும் கிடைக்கட்டும்!!
வைகாசி
பெளர்ணமி ...வைகாசி விசாகம்....இன்றைய தினம் முருகனை ,சித்தர்களை
வழிபடுவது மிகுந்த மன பலத்தை தரும்.அன்னதானம் செய்வதும் சிறப்பு.மாலை நேரம்
நிலவொளியில் பால்சாதம் சாப்பிடுவதால் சந்திரனின் சக்தியை பூரணமாக
பெறலாம்!!
No comments:
Post a Comment